கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்

கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன்  சாலை ) சந்தித்தேன் . பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது . 'இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ' என்றேன் . 'அப்படியா ,சொல்லுங்க தம்பி'  என்றார். கெளரவம் படத்தில் 'நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் … Continue reading கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்