திருநங்கையருக்கு ஆலோசனை – அறுவைசிகிச்சை வீடியோ

இது இயற்கையினால் விளைந்தது .இதைப்பற்றி அதிகம் சிந்தனை செய்வது நல்லதல்ல . பெண்ணாக மாற வேண்டும் என்ற மனத்திண்ணம் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் .மேலும் மனவள வல்லுனரின் அறிவுரையை ஏற்கவும். கல்வி ஒன்றுதான் உங்கள் மன நலத்திற்கும் மற்றும் வாழ்க்கையை சந்திக்கவும் உதவும் . எனவே கல்வியை அஞ்சல் முகமாகப் பெறவும் . பெற்றோரின் அணைப்பு அவசியம் .அவர்களையும் ஆலோசகர்களிடம் அழைத்துச்செல்லவும். கல்வி கிடைத்தாலே பிரச்சினை   தீர்ந்த மாதிரி … Continue reading திருநங்கையருக்கு ஆலோசனை – அறுவைசிகிச்சை வீடியோ

அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .

உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை . .28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள் மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை  என்ற போதிலும். .அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும் கூறி உள்ளீர்கள் . அவர் நிலை மற்றும் அவர் குடும்பத்தார் நிலை பற்றி யோசித்தீர்களா? அவரும் அவர் குடும்பத்தாரும் என்ன … Continue reading அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .

பிள்ளையார்.

அனைவருக்கும்    பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை . வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும்   (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் ,   அனைத்து  தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை  அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை . குணங்களையும்  கடந்து, அனைத்து  தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை . அனைத்து பூஜைகளுக்கும் தொடக்கத்தில் அவர் வழிபடப்படுகிறார் . மேலும் எளியருக்கு உகந்த தெய்வம் . ஆலயங்கள் கேட்பதில்லை … Continue reading பிள்ளையார்.

அந்தரங்கம்-கேள்வி ,பதில் .

உங்கள் கடித்ததில் இருந்து உங்கள் தரப்பில் இருந்து ஏதும் தவறு இல்லை என்பதாகத் தொனிக்கிறது.இது நடை முறை சாத்தியம் இல்லை .உங்கள் மனைவியின் தரப்பு விளக்கங்களை கேட்ட பின்னர், தெளிவான ஆலோசனை கூற இயலும். மேலும் மனைவி தவறு செய்கிறாள் என்று தெரிந்த பின்னரும் இணைந்து வாழ்ந்தது தவறு. ஆதாரங்களுடன் திருமணத்தை ரத்து செய்திருக்க வேண்டும்.. இன்னும் அதையே நினைத்து ,அதுவும் இந்த வயதில் ,வருந்துவது முதிர்ச்சி இல்லை. வேண்டுமென்றால் தனியாகச் செல்வது நல்லது. உங்கள் குழந்தைகள் … Continue reading அந்தரங்கம்-கேள்வி ,பதில் .