Tag Tamil Blog

உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்

“கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன் என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .” நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான். உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின்…

“உயிரினும் மேலான உடன் பிறப்பே “-கலைஞர் மடல்.

பத்திரிகைகளிலும்  இணைய தளங்களிலும் இன்ன பிற ஊடகங்களிலும் நம் கழக குடும்பத்தைப் பற்றி பரப்பப்படும் செய்திகளைக் கேட்டு உன் மனம்  பதைப்பதை நான் அறிவேன் . தம்பி ,ஆரியர்  கூட்டமும் அதற்குத்  துணை போகும் சில எட்டப்பர்களையும்  நீயும் அறிவாய் ,நானும் அறிவேன். ‘நான் சொத்து சேர்த்து விட்டேனாம் ,ஊழல் புரிந்திட்டேனாம் ‘-எண்ணவே – மனம் பதைக்கிறது . நீ…