There is a canard spun by Karunanidhi and Company going on in Tamil Nadu that Tamil Culture is Anti-Vedic and Anti-Brahmin.
Facts point out differently.
Agamas owe their origin to Tamil Culture (see my blog on Srimad Bhagavad Gita).
As a matter of fact the Gods worshiped in Tamil Culture are Maayon ( Vishnu), Cheyon (Lord Subrahmanya), Korkkai ( Goddess Durga), Varuna and Indra.
These are Gods that find a place in the Vedas.
Lord Subrahmanya is not mentioned in the Vedas.
Skanda is mentioned and it is said to denote Lord Subrahmanya.
Earliest Grammar of Tamil, Agaththiyam (only portions of it are recovered) notes these Gods.
Tholkappiyam defines Tamils Land Mass and details the life of the Tamils.
‘சங்க கால சமூகம்
ஐந்து வகை நிலப்பிரிவுகள் பற்றி தொல்காப்பியம் குறிப்பிடுகிறது.
– குறிஞ்சி, மலையும் மலைசார்ந்த பகுதி
– முல்லை, மேய்ச்சல் காடுகள்
– மருதம், வேளாண் நிலங்கள்
– நெய்தல், கடற்கரைப் பகுதி
– பாலை, வறண்ட பூமி
இந்த நிலங்களில் வாழ்ந்த மக்கள் தத்தம் கடவுளர்களையும் தொழில்களையும் பெற்றிருந்தனர்.
1. குறிஞ்சி – முதன்மைக் கடவுள் முருகன் (தொழில்: வேட்டையாடுதல், தேன் எடுத்தல்)
2. முல்லை – முதன்மைக் கடவுள் மாயோன் (விஷ்ணு) (தொழில்: ஆடு, மாடு வளர்ப்பு, பால் பொருட்கள் உற்பத்தி)
3. மருதம் – முதன்மைக்கடவுள் – இந்திரன் ( தொழில்: வேளாண்மை)
4. நெய்தல் – முதன்மைக்கடவுள் – வருணன் (தொழில்: மீன் பிடித்தல், உப்பு உற்பத்தி)
5. பாலை – முதன்மைக் கடவுள் – கொற்றவை (தொழில்: கொள்ளையடித்தல்)
நான்கு வகை சாதிகள் – அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் – குறித்து தொல்காப்பியம் கூறுகிறது. ஆளும் வர்க்கத்தினர் அரசர் என்றழைக்பட்டனர். சங்க கால அரசியல் மற்றும் சமய வாழ்க்கையில் அந்தணர் முக்கிய பங்கு வகித்தனர். வணிகர்கள் வணிகத் தொழிலில் ஈடுபட்டனர். வேளாளர்கள் பயிர்த் தொழில் செய்தனர். பழங்குடி இனத்தவர்களான பரதவர், பாணர், எயினர், கடம்பர், மறவர், புலையர் போன்றோரும் சங்க கால சமுதாயத்தில் அங்கம் வகித்தனர். பண்டையக்கால தொல்பழங்குடிகளான தோடர்கள், இருளர்கள், நாகர்கள், வேடர்கள் போன்றோரும் இக்காலத்தில் வாழ்ந்தனர்.
http://www.facebook.com/note.php?note_id=10150267654364710 ‘
…
‘• முதற்பொருள்
நிலம்
இதற்குரிய நிலம் மலையும் மலை சார்ந்த இடமும்
ஆகும். ‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத்
தொல்காப்பியம் குறிப்பிடும். வரை(204, 208,…..), குன்றம்
(207, 209, 210), சிலம்பு (211), வெற்பு (214, 231),
பெருங்கல் (218), மலை (219) எனப் பல பெயர்களில்
குறிஞ்சி நிலம் ஐங்குறுநூற்றுப் பாடல்களில் இடம்
பெற்றுள்ளது.’
An ancient Tamil Poem, while speaking of Karikal Chozhan , the first Emperor of Tamils and of his capital Kavirippoompattinam,states,
‘தவப்பள்ளி தாழ் காவி


tamil kings were devout hindus and built magnificent temples;i don’t think anyone in the dravidian movement starting from periyar has ever disputed it;