Tag: வேதம்

  • சமகம் 3 சஞ்சமே பொருள் விளக்கம்

     

    ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌உனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌உம்றுதம்’ ச மே‌உயக்ஷ்மம்  மே‌உனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌உனமித்ரம்  மே‌உப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே || 3 ||

     

    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.image.jpg.
    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.

     

     

    இந்த உலக இன்பங்களும்,வானுலக இன்பங்களும் ,அனைத்து உயிர்களிடம் நேசமும் ,அதனால் ஏற்படும் ஆசையும்,அந்த ஆசையால்

     

    ஏற்படும் அனுபவங்களும் ,மனதிற்கு உகந்த உற்றாரும் ,மங்களமும்,உயர் நலமும் ,நல்ல உறைவிடமும் ,நற் புகழும்,

    சௌபாக்கியங்களும் ,முறையாக அடையப் பட்ட செல்வமும் ,-நல் வழி காட்டும் ஆசார்யனும் ,தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,தைர்யமும் ,அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,வெகுமானமும் ,

     

    வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,பிறரை  ஏவுந்திறனும் ,பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    மேழிச் செல்வமும் ,தடைகளின் அழிவும் ,நற்கருமங்களும் ,அவற்றால் விளையும் புண்ணியமும் ,க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய

     

    நோய்கள் இன்மையும் ,குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    நீண்ட ஆயுளும் ,நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,பயமின்மையும் ,நன்னடத்தையும் ,இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

    சம்-இந்த உலக இன்பங்களும்,

    மய;வானுலக இன்பங்களும் ,

    ப்ரிய;-அனைத்து உயிர்களிடம் நேசமும் ,

    அனுகாம ;-அதனால் ஏற்படும் ஆசையும்,

    காம ;-அந்த ஆசையால் ஏற்படும் அனுபவமும் ,

    சௌ மனச :மனதிற்கு உகந்த உற்றாரும் ,

    பத்ரம் –மங்களமும்,

    ஸ்ரேய;-உயர் நலமும் ,

    வஸ்ய :நல்ல உறைவிடமும் ,

    யச ;நற் புகழும் ,

    பக ;சௌ பாக்கியங்களும் ,

    த்ரவிணம்-முறையாக அடையப் பட்ட செல்வமும் ,

    யந்தா -நல வழி காட்டும் ஆசார்யனும் ,

    தர்த்தா-தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,

    த்ருதி –தைர்யமும் ,

    விஸ்வம்-அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,

     

    மக ;-வெகுமானமும் ,

     

    சம்வித ;வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,

     

    ஞாத்ரம் -பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,

     

    சூ ;_பிறரை  ஏவுந்திறனும் ,

     

    பிரசூ -பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    ஸீரம்-மேழிச் செல்வமும் ,

     

    லய ;-தடைகளின் அழிவும் ,

     

    ருதம் –நற்கருமங்களும் ,

     

    அம்ருதம் -அவற்றால் விளையும் புண்ணியமும் ,

     

    அயக்ஷ்மம் -க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய நோய்கள் இன்மையும் ,

     

    அநாமயம்-குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,

     

    ஜீவாது ;-நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    தீக்காயுத்வம் -நீண்ட ஆயுளும் ,

     

    அனமித்ரம் -நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,

     

    அபயம் –பயமின்மையும் ,

     

    சுகம் –நன்னடத்தையும் ,

     

    சயனம் –இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    சூக்ஷா-இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,

     

    சூக்ஷா-யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    மே–ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

     

  • சமகம் 2 அர்த்தம் பொழிப்புரை

    ஜைஷ்ட்யம்’ ச  ஆதி’பத்யம் ச மே ன்யுஶ்ச’ மே பாம’ஶ்ச மே‌உம’ஶ்சமே‌உம்ப’ஶ்ச மே ஜேமா ச’ மே மஹிமா ச’ மே வரிமா ச’ மே ப்ரதிமா ச’ மேர்ஷ்மா ச’ மே த்ராகுயா ச’ மே வ்றுத்தம் ச’ மே வ்றுத்தி’ஶ்ச மே த்யம் ச’ மே ஶ்ரத்தா ச’ மே ஜக’ச்ச மே தனம்’ ச மே வஶ’ஶ்ச மே த்விஷி’ஶ்ச மே க்ரீடா ச’மே மோத’ஶ்ச மே ஜாதம் ச’ மே ஜனிஷ்யமா’ணம் ச மே ஸூக்தம் ச’ மே ஸுக்றுதம் ச’ மே வித்தம் ச’ மே வேத்யம்’ ச மே பூதம் ச’ மே பவிஷ்யச்ச’ மேஸுகம் ச’ மே ஸுபதம் ச ம றுத்தம் ச ம றுத்திஶ்ச மே க்லுப்தம் ச’ மேக்லுப்தி’ஶ்ச மே திஶ்ச’ மே ஸுதிஶ்ச’ மே || 2 ||

     

    ஜைஷ்ட்யம் -மேன்மையும் ,

     

    ஆதிபத்யம்-தலைமைத் திறனும்,

     

    மன்யு :உட்பகைகளுடன் கோபமும் ,

     

    பாம:-வெளிப்பகைகளிடம் கோபமும் ,

     

    அம”ஆழமான மனமும் ,

     

    அம்ப;குளிர்ந்த நீரும் ,

     

    ஜேமா-வெற்றி கொள்ளும் திறனும் ,

     

    மஹிமா-வெற்றியால் வெற்றியால் விளையும் பெருமையும் ,

     

    வரிமா-அதனால் விளையும் மனத் திருப்தியும் ,

     

    ப்ரதிமா -வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    வர்ஷமா -புத்திர பௌத்ரர்களும் ,

     

    த்ராகுயா -அழியாத சந்ததியும் ,

     

    வ்ருத்தம்-செல்வப் பெருக்கும்,

     

    வ்ருத்தி-கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,

     

    சத்யம் -உண்மையும் ,

     

    ஸ்ரத்தா-உண்மையான் நம்பிக்கையும் ,

     

    ஜகத் -அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,

     

    தனம் -தனமும் ,

     

    வச :-பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,

     

    த்வீஷி -சரீர காந்தியும் ,

     

    க்ரீடா -ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,

     

    மோத:அதனால் விளையும் களிப்பும் ,

     

    ஜாதம்-உருவானதும் ,

     

    ஜனி ஷ்யமாணம்-உருவாகப் போவதும் ,

     

    ஸூக்தம்-தேவர் துதியும் ,

     

    சூக்ருதம் -புண்யமும் ,

     

    வித்தம் -சேமித்த பொருளும் ,

     

    வேத்யம்-இனி கிட்டப் போகும் பொருளும் ,

     

    பூதம் -நிலம் முதலிய பொருட்களும் ,

     

    சுகம்-எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,

     

    சுபதம்-நல்வழியும் ,

     

    ருத்தம் -கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    ருத்தி-கை கூட இருக்கும் நற் பயனும் ,

     

    க்லுப்தம்-முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    க்லுப்தி-செய்யும் செயலில் திறனும் ,

     

    மதி -ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    சுமதி -அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    மே -ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .

     

     

     

    மேன்மையும் ,தலைமைத் திறனும்,உட்பகைகளுடன் கோபமும் ,வெளிப்பகைகளிடம் கோபமும் ,ஆழமான மனமும் ,குளிர்ந்த நீரும் ,

     

    வெற்றி கொள்ளும் திறனும் ,வெற்றியால் விளையும் பெருமையும் ,அதனால் விளையும் மனத் திருப்தியும் ,வீடு மனை முதலிய செல்வங்களும் ,

     

    புத்திர பௌத்ரர்களும் ,அழியாத சந்ததியும் ,செல்வப் பெருக்கும்,கல்வி கேள்விகளில் வளர்ச்சியும் ,உண்மையும் ,

     

    உண்மையான் நம்பிக்கையும் ,அசையும் மற்றும் அசையாப் பொருள்களும் ,தனமும் ,பிறரை வசீகரிக்கும் சக்தியும் ,சரீர காந்தியும் ,

     

    ஆடல் மற்றும் பாடல் கலைகளும் ,அதனால் விளையும் களிப்பும் ,(உருவானதும் ,உருவாகப் போவதும் ),தேவர் துதியும் ,

     

    புண்யமும் ,சேமித்த பொருளும் ,இனி கிட்டப் போகும்அத்தகைய  பொருளும் ,நிலம் முதலிய பொருட்களும் ,

     

    எளிதில் சென்றடையக் கூடிய ஊரும்,நல்வழியும் ,

     

    கைகூடிய யாகங்களின் நற் பயனும் ,

     

    கை கூட இருக்கும் அத்தகைய  நற் பயனும் ,

     

    முறையாகச் சேர்த்த பொருளும் ,

     

    செய்யும் செயலில் திறனும் ,

     

    ஊகித்து அறியும் நுண் மதியும் ,

     

    அரசுப் பணிகளைப் பராமரிக்கும் திறனும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் என்னிடம் உள்ளன .

     

     

     

     

     

     

  • சமகம் அர்த்தம் பொழிப்புரை 1

     

    யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .

     

    Sri Rudram  Image of Lingam.jpg
    Sri Rudram

     

    இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .

     

    ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.

     

    சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .

     

    சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .

     

    சமகம் .

    ஓம் அக்னா’விஷ்ணோ ஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ | 

     

    த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |

     

     

    வாஜ’ஶ்ச மே ப்ரவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,

     

    ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச 

     

    மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மே‌உபானஶ்ச’ மே 

     

    வ்யாஶ்ச மே‌உஸு’ஶ்ச மே சித்தம் ச’  ஆதீ’தம் ச மே 

     

    வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே

     

     தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச  ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச  

     

    ஆயு’ஶ்ச மே ரா ச’ ம த்மா ச’ மே னூஶ்ச’ மே 

     

    ஶர்ம’ ச மேவர்ம’ மே‌உம்கா’னி ச மே‌உஸ்தானி’ ச மே 

     

    பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||

     

    அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,

     

    சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.

     

    வாம் -உங்களை ,

     

    இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்

     

    வர்த்தந்து-செழிக்க வேண்டும் .

     

    யுவாம் -நீங்கள் இருவரும் ,

     

    த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,

     

    வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,

     

    ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள  வேண்டும் .

     

    வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்

     

    மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .

     

    பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,

     

    ப்ரயதி :பரிசுத்தமும் ,

     

    பிரசதி :-உற்சாகமும் ,

     

    தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,

     

    க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,

     

    ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,

     

    ஸ்லோக : புகழும் ,

     

    ஸ்ராவ; சொல் திறமையும் ,

     

    ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,

     

    ஜ்யோதி :உள்ளொளியும் ,

     

    சுவ :-ஸ்வர்கமும்,

     

    பிராண :-பிராணனும் ,

     

    அபான ;-அபானனும்,

     

    வியாந:-வ்யானனும்,

     

    அஸு-உயிரும் ,

     

    சித்தம்-சித்தமும் ,

     

    ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,

     

    வாக் -வாக்கும் ,

     

    மன : மனமும் ,

     

    சக்ஷு :கண்களும் ,

     

    ச்ரோத்ரம் -காதுகளும்,

     

    தக்ஷ -ஞா னேந்திரியங்களின்  சக்தியும் ,

     

    பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    ஓஜ:-பிராண சக்தியும் ,

     

    சக :பகைவரை வெல்லும் திறமையும் ,

     

    ஆயுஹு -ஆயுளும் ,

     

    ஜரா -முதுமையும் ,

     

    ஆத்மா -அந்தராத்மாவும் ,

     

    தனூ;-நல்ல உடலும் ,

     

    சர்ம-சுகமும் ,

     

    வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,

     

    அங்கானி-திடமான உறுப்புகளும் ,

     

    அஸ்தானி-எலும்புகளும் ,

     

    பரூம்ஷி -கணுக்களும் ,

     

    சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை

     

     

    சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,

     

    உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,

     

    வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின்  சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,

     

    உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,

     

    மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும்  என்னிடம் உள்ளன .

     

    எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக  இருக்க வேண்டும் .

     

    உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .

     

    நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள  வேண்டும் .

     

     

    Sri Rudram Chamaakm Text

     

     

    Enhanced by Zemanta
  • அக்ஷீப்யாம் தே சூக்தம் சுய தூண்டுதலுக்கு நோயை விரட்ட

     

    சுய தூண்டுதல் நோயைவிரட்ட , மட்டுமல்ல , வளமான மற்றும் உறுதியான மனதிற்கும் ,எதிர் காலத்தை  நம் எண்ணப்படி

     

    அமைத்துக்கொள்ள  அவசியம் .

     

    ரிக் வேதம் 10.163 ,அக்ஷீப்யாம் தே  சூக்தத்தில் இந்த சுய தூண்டுதல் விளக்கப்  படுகிறது .

     

    இதைப் பாராயணம் செய்தால் சுய தூண்டுதல்  உந்தப் பெறும்.

     

    இதன் மூலமாக நோய்களை விரட்டலாம் .

     

     

    ஓம்

     

    1.அக்ஷீப்யாம் தே நாஸிகாப்யாம் கர்ணாப்யாம் சுபுகாததி ! யக்ஷ்மம் சீர்ஷண்யம் மஸ்திஷ்காத் ஜிஹ்வாயா விவ்ருஹாமி தே-1

     

     

    தே -உனது ,

     

    அக்ஷீப்யாம் -கண்களில் இருந்து ,

     

    நாசிகாப்யாம் -மூக்கிலிருந்து ,

     

    சுபுகாத் -கன்னத்திலிருந்து ,

     

    சீர்ஷ்ண்யாம்-தலையில் இருந்து ,

     

    மஸ்திஷ்காத் -மூளையில் இருந்து ,

     

    ஜிஹ்வாயா -நாக்கில் இருந்து ,

     

    யக்ஷ்மம் -நோயை ,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கண்களில் இருந்து ,மூக்கில்  இருந்து ,காதுகளில் இருந்து ,கன்னத்தில் இருந்து ,தலையில் இருந்து  ,மூளையில் இருந்து ,நாக்கில்

     

    இருந்து  நோயை விரட்டுகிறேன் .

     

     

    2.க்ரீவாப்யஸ்த உஷ்ணிஹாப்ய : கீகஸாப்யோ அனூக்யாத் யக்ஷ்மம் தோஷன்ய (அ ) மம்ஸாப்யாம்

     

    பாகூப்யாம் விவ்ருஹாமி தே-2

     

    தே-உனது ,

     

    க்ரீவாப்யாம் -கழுத்தில் இருந்து ,

     

    உஷ்நிகாப்ய:-தலையில் இருந்து ,

     

    கீகசாப்ய :எலும்புகளில் இருந்து ,

     

    அனூக்யாத்-மூட்டுகளில் இருந்து ,

    அம்சாப்யாம் -தோள்களில் இருந்து ,

    தோஷண்யம்-கைகளில் இருந்து ,

    பாஹுப்யாம் -முன் கைகளில் இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கழுத்தில் இருந்து , தலில் இருந்து ,எலும்புகளில் இருந்து ,மூட்டுகளில்  இருந்து ,தோள்களில் இருந்து ,கைகளில் இருந்து ,முன்

    கைகளில் இருந்து , நோயை விரட்டுகிறேன்.

     

    ஆந்த்ராயப்யச்தே  குதாப்யோ

     

    வனிஷ்டோர் ஹ்ருதயாததி யக்ஷ்மம் மதச்னாப்யாம்  யக்ன:

     

    ப்லாசிப்யோ  விவ்ருஹாமி தே- 3

     

    தே-உனது ,

     

    ஆந்த்ரேப்ய :-குடலில் இருந்து ,

     

    குதாப்ய :-குதத்தில்  இருந்து ,

     

    வநிஷ்ட -அடி வயிற்றில் இருந்து ,

     

    ஹ்ருதயாத் -இதயத்தில் இருந்து ,

     

    மதசஸ்னாப்யாம் – சிறு நீரகங்களில் இருந்து ,

    யக்ன:-கல்லீரலில்  இருந்து ,

    ப்லாசிப்ய :-வயிற்றின் உள் உறுப்புகளில்  இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது குடலில் இருந்து ,குதத்தில் இருந்து ,அடிவயிற்றில் இருந்து ,இதயத்தில் இருந்து ,சிறுநீரகங்களில் இருந்து ,கல்லீரலில் இருந்து ,

     

    வயிற்றில் உள்ள உறுப்புகளில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    ஊரூப்யாம்  தே  அஷ்டீவப்யாம் பார்ஷ்நீப்யாம்  பிரபதாப்யாம் I

     

    யக்ஷ்மம் ஸ்ரோணிப்யாம் பாசதாத் பம்ஸஸோ விவ்ருஹாமி  தே -4

     

    தே-உனது ,

     

    ஊருப்யாம் -தொடைகளில் இருந்து ,

     

    அஷ்டீவத் யாப்யாம் -மூட்டுகளில் இருந்து ,

     

    பார்ஷ்நீப்யாம் -குதிகால்களில் இருந்து ,

     

    பிரபதாப்யாம் -அடிக்கால்களில் இருந்து ,

     

    ச்ரோணிப்யாம்-இடுப்புப் பகுதிகளில் இருந்து ,

     

    பாஸதாத்-பின் புறங்களில் இருந்து,

     

    பம்ஸஸ: -உள் உறுப்புகளில்  இருந்து

     

    யக்ஷ்மம் -நோயை,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது தொடைகளில் இருந்து ,மூட்டுகளில் இருந்து ,குதி கால்களில் இருந்து ,அடிக்கால்களில் இருந்து ,இடுப்புப் பகுதிகளில் இருந்து

     

    பின்புறங்களில் இருந்து ,உள்ளுறுப்பில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    மேஹநாத்வனம்  கரணால்லோம ப்யஸ்தே  நகேப்ய :I

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாதாத்மன்ஸ்தமிதம் விவ்ருஹாமி தே  -5

     

    மேஹநாத் -பிறப்பு உறுப்பிலிருந்து ,

    வனம் கரணாத் -சிறுநீர்ப் பையில்  இருந்து ,

    லோமப்ய -முடியில் இருந்து ,

    நகேப்ய -நகங்களில் இருந்து ,

    ஆத்மனஸ்தம் -உன் உள்ளே உள்ள ,

    சர்வஸ்மாத்-அனைத்து அங்கங்களில் இருந்தும் ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

    உன் பிறப்புஉறுப்பில்  இருந்து , சிறுநீர்ப் பையில் இருந்து ,முடியில் இருந்து , நகங்களில் இருந்து ,உனது எல்லா அவயவங்களில்

    இருந்தும்  நோயை விரட்டுகிறேன் .

     

    அங்காதங்கால்லோம்னோ ஜாதம் பர்வணி  பர்வணிI

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாத்மநஸ்மிதம் விவ்ருஹாமி தே -6

     

    தே-உனது ,

     

    அங்காத் அங்காத்-ஒவ்வொரு உறுப்பிலும் இருந்து ,

     

    லோம் லோம்ன-ஒவ்வொரு  ரோமத்தில் இருந்தும் ,

     

    ஜாதம்-தோன்றுகின்ற ,

     

    பர்வனணி பர்வணி-ஒவ்வொரு  முட்டியிலும் ,

     

    ஆத்மனசஸ்தம்-உனது ,

    சர்வஸ்மாத் -எல்லா உறுப்புகளில் இருந்தும் ,

    இதம் -இந்த

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது ஒவ்வோர் அங்கங்களிருந்தும் ,முடியிலிருந்தும் ,நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டியில் இருந்தும் ,உனது அனைத்து

     

    அவவயங்களில் இருந்தும் நோயை விரட்டுகிறேன் .

     

     For Text in Sanskrit and other Indian Languages.

    http://www.bharatiweb.com/new/aksheebhyam-sooktam/

     

    For Sanskrit text.

     

    http://sanskritdocuments.org/doc_veda/suktalst.html

     

     

    Enhanced by Zemanta
  • பாவனோபனிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 2

     

    18.

    ஏதத்வாயு  சம்சர்க்ககோபாதி–பேதேன ரேசக:பாசக :

     

    சோஷகோ தாக :

     

    ப்லாகவ இதி பிராண –முக்யத்வேன பஞ்சதசா ஜடராக்னிற் பவதி .18

     

     

    க்ஷாரக உததராக :க்ஷோபகோ ஜ்ரும்பகோ மோஹக இதி  நாக

     

    ப்ராதான்யேன பஞ்சவிதாஸ்தே மனுஷ்யாணாம் தேஹகா பக்ஷ்ய

     

    lalitha Devi and SriChakra
    Lalitha Devi

     

    போஜ்ய சோஜ்ய சோஷ்ய லேஹ்ய பேயாத்மக பஞ்சவித

     

    மன்னம் பாசயந்தி .

     

     

    ஏதாதசவக்னிகலா:சர்வக்ஞாயாத்யா  அந்தர் தசார தேவதா

     

    18 to 20.

     

    மேற்கூறிய பத்து  அக்னிகள்  பத்து தொழில்களையாற்றுகின்றன .

     

    அவையாவன .

    ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி

    பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் ,

     

    சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion),

     

    தாஹகம்- உணவை எரித்தல்,

     

    ப்லாவகம் –நிறைத்தல் .(5 )

     

    க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம்  எனப்பட்ட ஐந்து

    உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது..

    இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய

    ,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும்  முறையை வைத்து )

    எனப்பட்ட ஐந்து வகையான உணவுகளை ஜீரணம் செய்கிறது .

    இப்பத்து அக்நிகலைகளும் , சர்வக்க்யா முதலிய பத்துக் கோணங்கள் .

     

    21.

    சீதோஷ்ண –சுகது : க்கேச்சா :சத்வம் ரஜஸ்தமோ

     

    வசின்யாதி –சக்தயோஷ்டௌ.

    குளிர் ,வெப்பம் ,இன்பம் ,துன்பம் ,ஆசை,சத்வம் ,ரஜஸ் ,தமஸ் ஆகியன வசினி முதலான  எட்டு சக்திகள் .

     

    22.

    சப்தாதி தன்மாத்ரா பஞ்ச புஷ்ப பாணா:

     

    23.மன இக்ஷு தனு:

     

    24. ராக : பாச :

     

    25.

    த்வேஷான்குச:

     

     

    ஸ்பர்சம் ,ரூபம், கந்தம் ,ரசம் , சப்தம் ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்

    தேவியின் கையில் உள்ள புஷ்ப பானங்கள்;

     

    மனமே கரும்பு வில் ;

    ஆசையே பாசமாகிய கயிறு ,

    த்வேஷமே அங்குசம் ,

     

    26.

    அவ்யக்த :மகத் அஹங்காரா :காமேஸ்வரி வஜ்ரேஸ்வரி

     

    பகமாலின்யோந்தஸ்திரி-கோணகா தேவதா :

     

    அவ்யக்தம்(விளக்கவொண்ணாதது),மகத்,அஹங்காரம் ஆகியவையே ,காமேஸ்வரி,,வஜ்ரேஸ்வரி மற்றும் பகமலலினி எனப்படும் உள் முக்கோண தேவதைகள் .

     

    27. நிருபாதிக சம்விதேவ காமேஸ்வர:

     

    உபாதியற்ற பிந்துவடிவான ஞானமே காமேஸ்வரர்

     

    28.

    சதானந்த பூர்ண :ச்வாத்மைவ பரதேவதா லலிதா

    எப்பொழுதும் பரிபூர்ண ஆனந்தமாயிருக்கும் தனது ஆத்ம ஸ்வரூபமே

     

    லலிதா தேவி .

     

    29.

    லவ்ஹித்ய   மேதச்ய சர்வச்ய விமர்ச :

    ஜீவன்  சக்தி இவற்றின் செந்நிறம் , இவ்வனைத்தின் விமர்சம் .

     

    30.

    அனன்ய சித்தத்வேன ச சித்தி :

     

    இந்த சாதைனையால் சித்தத்தை ஒருமுகப்படுத்தலே  சித்தியாகும் .

     

    31.

    பவானாயாக : க்ரியா : உபசார :.

     

    பாவனை செய்வதே உபசாரம்.

     

    32.

    அகம் த்வமஸ்தி நாஸ்தி கர்த்தவ்ய மகர்த்தவ்ய முபாசிதவ்ய

     

    மிதி விகல்பானா மாத்மனி விலாபனம் ஹோம :

    நான் ,நீ ,உண்டு , இல்லை , செய்யத்தக்கது , தகாதது ,உபாசிக்கத்தக்கது எனும் வேறுபாடுகளை எல்லாம் ஆத்மாவில் ஒடுங்க ,லயிக்கச் செய்வதே ஹோமம்.

     

    33.

    பாவனா  விஷயாணா மபேத பாவனா தர்ப்பணம்

     

    பாவனைக்கு சொல்லப்பட்ட விஷயங்களில் உயர்ந்தது தாழ்ந்தது பார்க்காமல் இருப்பதே தர்ப்பணம் .

     

    34.

    பஞ்சதச திதி ரூபேண காலச்ய பரிநாமவலோகன :

     

     

    பதினைந்து திதிகளின் வடிவைக் காலம் மாறி வருவதை , சாட்சியாயிருந்து ,காண்பதே காட்சி

     

    35.

    ஏவம். முஹூர்த்த த்விதயம் முஹூர்த்த மாத்ரம் வா

     

    பாவனா பரோ ஜீவன் முக்தோ பவதி ஸ ஏவ சிவ

     

    யோகீதி கத்யதே.

     

    இப்படி மூன்று முஹூர்த்தமோ , அல்லது இரண்டு முஹூர்த்தமோ ,அல்லது ஒரு முஹூர்த்தமோ ஆவது பாவனையில் நிலைத்திருப்பவன்

    ஜீவன் முக்தன் ஆவான்

    அவனே சிவயோகி எனப்படுவான் .

     

    36.காதி மதேனாச்சக்ர பாவனா : பிரதிபாதிதா :

     

    இவ்வாறு காதி மதத்தை ஒற்றி மிகவும் தனிப்பட்ட ஸ்ரீசக்ர பாவனைகள்

     

    விளக்கப்பட்டன

     

    ய.ஏவம் வேத ஸோதர்வசிரோ தீதே

    யார் இதை உள்ளபடி அறிகிறானோ அவன் அதர்வ வேதத்தின் சிறந்த உண்மையைக் கற்றவன் ஆகிறான் .

     

    இதத்துடன் பாவனோபனிஷத் நிறைவு பெற்றது .

     

    பத்ரம் கர்நேபி …… சொல்லவும்.

     

    Related;

     

    http://ramanisblog.in/2014/04/24/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF/