அந்தரங்கம் ,ஒரேகோத்திர திருமணம்
ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.
எந்த மதத்தை எடுத்துக்கொண்டாலும் தலைமுறைகள் ஒரு கணவன் மனைவியிலிருந்து உருவாகிஉள்ளன .
ஆதாம், ஏவாள் ,தக்ஷப்ப்ரஜாபதி,காச்யபர், திதி உதாரணங்கள் .
அப்படிப்பார்க்கையில் அனைவரும் சஹோதர சஹோதரிகளாகிறோம்.
அதே சமயம் மரபணு சார்ந்த உண்மைகளை ஒதுக்கவும் முடியாது.

You must be logged in to post a comment.