Tag சந்திர குலம்

Siva Rama and Krishna.image

ஶ்ரீ இராமனின் மரணம் ஶ்ரீ கிருஷ்ணனின் மரணத்திற்கு 200 வருடம் மட்டும் முந்தையது?

வெறுமனே நிகழ்வுகளைச் சொல்வதானால், ராமாயணமும் மகாபாரதமும் ஒன்றில் இருந்து மற்றொன்று  விலகாத நிகழ்வுகள்- அவை_ நடந்தன,நடக்கின்றன,  நடக்கும், அனைத்தும் ஒரே நேரத்தில்!