Tag: கற்பழிப்பு

  • ஈழத் தமிழர் கற்பழிப்பு ,மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிக்கை

    ஈழத் தமிழ்ப் பெண்கள பலாத்காரத்திற்கு  சிங்கள  ராணுவத்தினரால்உட்படுத்தப்பட்டனர் .

    இதை ஊடகங்கள் வீடியோ மூலம் அம்பலப்படுத்தின .

    இதை ராஜபக்சேஅரசு மறுத்துள்ளது .

    ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு 141 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது .

    இதை மறுப்பது கடினம்.

    எனது  இந்த வலைப்பதிவின் மூலம், தமிழாக்கத்தை வெளியிடுகிறேன்.

    ஈழத் தமிழரஅவலத்தையும் ,சிங்கள அரசினஇன வெறித் தாக்குதலையும்,மற்றும் போர்குற்ற ஆவணங்களையும் ,Sri Lanka ,எனும் படுகையில் காண்க .

    மனித உரிமைகள் கண்காணிப்பு அறிக்கை. (Human Rights Watch Report)

    [இலண்டன் (London)] – தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள்  நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.

    “‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்’: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது.

    “இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.

    “நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

    தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

    ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

    ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

    கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

    ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

    ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

    கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன்’.

    மேல் விவரங்களுக்கு ;

    http://www.hrw.org/node/113915

    Rape of  Tamils in Sri Lanka
    Rape of Tamils in Sri Lanka

    “Translated dialog from Ch-4 Video

    Statements of Sri Lanka soldiers

    “Motherfuckin Tiger wankers!”
    (inaudible)
    “Load the ammo” “Show your face”
    “Hey… pose with the bodies”

    –then while showing bodies of what appear to be dead Tamil Tiger child soldiers

    “Hey look up” (Soldier looks at camera and makes grunting sound)

    —then during the loading of female bodies–

    “Bring that body… Another one”
    “eh?”
    “She is moaning now”
    “Moaning in your head?”
    “Still moaning?”
    “Bring that one”
    “This one has the best figure”
    Eh?
    “This one has the best figure”

    —We have more footage, taken elsewhere, which suggests systematic murder, abuse and sexual violence—

    “She seems like someone who’s newly joined”
    “She looks like someone’s clerk”
    “Look how many pencils and pens she’s got”
    “I really want to cut her tits off”
    “…if no one was around”

    http://www.salem-news.com/articles/march022012/lanka-genocide-tk.php

  • Would You Rape? Rape Now

    The perversion and fixations on Sexsaround us is nauseating.

    True, sex is an  important urge  and it seeks gratification.

    But would not people think as to what exactly it is after having had Sex, or  even immediately after Sex?

    Jyoti Singh Pandey,Delhi gang Rape Victim
    Jyoti Singh Pandey,Delhi gang Rape Victim

    Pause and ponder.

    Not that Sex is bad but the way of executing it.

    Do you eat anything, anywhere  anytime ?

    Pause and read this.

    ‘Maggots or virgin Earth,

    Vulture ,  raging Fire,

    Consume would they fore,

    Be you be One ,

    Have you Me”

    This is a rough translation of one of the famous lines from Pattinaththaar, a realized soul from Tamil Nadu on the fickle and impermanent Nature of Human Life and body.

    He adds ..

    ‘Fondled Breasts many a time  ,

    Ploughed Mine for a Dime,

    Grabbed, Dragged Frame….

    Such is the Human body!

    Would  one think of this before Raping!

    There was a man who was very rich and he was a womanizer.

    Lost very thing he had and he had none to support him save his elder sister whom he adored as his mother.

    A day he had an urge to have Sex and he had no money and he was acutely disturbed.

    His sister, unable to bear her brother;s suffering, spoke to him thus.

    ‘I am unable to bear your suffering.

    I do not have any money to help you go to a prostitute.

    The best I can do I am also a woman ,You come to me’

    The man was shattered.

    He climbed the top of the Temple Tower and jumped.

    He became a Great Saint…Arunagirinathar!

    “புழுவோ மண்ணோ 

    கழுகோ நெருப்போ
    தின்னப் புகும் முன்
    நீயும் ருசித்துப் போ” 

    “எத்தனை பேர் நட்ட குழி
    எத்தனை பேர் தொட்ட முலை
    எத்தனை பேர் பற்றியிழுத்த உடல்
    எத்தனை பேர் கற்றுணர்ந்த பாடல்”