Tag சோழப் பேரரசு

சோழர் ராமனின் இக்ஷ்வாகு குலத்தவர் காஸ்யப கோத்திரம்

கர்னல் கெரினியின் கூற்றுப்படி சோழர் என்ற சொல் காலா அல்லது கோல என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது.இச்சொல் கருப்பு எனப் பொருள் தரும்.தென் திசையில் இருந்த இனத்தின் நிறம் கருப்பு. (இராமனும் கிருஷ்ணனும் கருமை நிறத்தவர் . விஷ்ணு கரிய மால் என தமிழ் இலக்கியங்களில் அழைக்கப் படுகிறார்).அதாவது, சோழர்களின் மூதாதையர்கள் வரலாற்றுக்கு முற்பட்ட திராவிடர்களாக இருந்தனர் என்பதைக் குறிக்கிறது. கோலா என்ற சொல் சோழன் ஆனது என்று கெரினி கூறுகிறார்.