Tag: இந்துமதம்

  • Tamil King Offered Tharpana The Dead In Mahabharata 3102 BC

    The Sanatana Dharma was an intruder into Tamil Culture, it was imposed by the Brahmins who crossed over th India through the Khyber Pass, say the Rationalists and The self-styled scholars of Tamil.

    Yes , it was imposed to such an extent that the early Tamil literature Ahanaanuru records that the Chera King Udiyan Cheralaathan offered Tharpana to the people killed in the Mahabharata war.

    Emblem of Chera Kings,jpg
    Emblem of Chera Kings, Tamil Nadu,Bow ad Arrow.

    He also fed both the Kaurava and Pandava Army, as a Third Umpire.

    1. அலங்கு உளைப் புரவி ஐவரொடு சினைஇ
      நிலம் தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
      ஈர் ஐம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
      பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய் – புறநானூறு 2.-Poet Maamoolar

      ‘Provided Unlimited Food for the Battle by The Kauravas’

      2.Performed Tharpana and Sraddha.

       

      ‘ “துறக்கம் எய்திய தொய்யா நல்லிசை முதியர்ப் பேணிய உதியஞ்சேரல்”

      Udiyan Cheral performed obsequies for the ancestors’-Ahanaaanuru 233

       

      His contribution in feeding the army was acknowledged so much appreciated that he was subsequently called  with Prefix ‘Perunchotru Udiyan Cheralaathan’

      Perunchotru Udiyan means one who fed vast quantities of food to People.

      Reference.

       

      http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81_%E0%AE%89%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D

       

  • சமகம் 3 சஞ்சமே பொருள் விளக்கம்

     

    ஶம் ச’ மே மய’ஶ்ச மே ப்ரியம் ச’ மே‌உனுகாமஶ்ச’ மே காம’ஶ்ச மே ஸௌமனஶ்ச’ மே த்ரம் ச’ மே ஶ்ரேய’ஶ்ச மே வஸ்ய’ஶ்ச மே யஶ’ஶ்ச மேபக’ஶ்ச மே த்ரவி’ணம் ச மே ன்தா ச’ மே ர்தா ச’ மே க்ஷேம’ஶ்ச மேத்றுதி’ஶ்ச மே விஶ்வம்’ ச மே மஹ’ஶ்ச மே ம்விச்ச’ மே ஜ்ஞாத்ரம்’ ச மேஸூஶ்ச’ மே ப்ரஸூஶ்ச’ மே ஸீரம்’ ச மே யஶ்ச’ ம றுதம் ச’ மே‌உம்றுதம்’ ச மே‌உயக்ஷ்மம்  மே‌உனா’மயச்ச மே ஜீவாது’ஶ்ச மே தீர்காயுத்வம் ச’ மே‌உனமித்ரம்  மே‌உப’யம் ச மே ஸுகம் ச’ மே ஶய’னம் ச மே ஸூஷா ச’ மேஸுதினம்’ ச மே || 3 ||

     

    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.image.jpg.
    Neelakanta,Form of Shiva consuming Poison, Halakaala.

     

     

    இந்த உலக இன்பங்களும்,வானுலக இன்பங்களும் ,அனைத்து உயிர்களிடம் நேசமும் ,அதனால் ஏற்படும் ஆசையும்,அந்த ஆசையால்

     

    ஏற்படும் அனுபவங்களும் ,மனதிற்கு உகந்த உற்றாரும் ,மங்களமும்,உயர் நலமும் ,நல்ல உறைவிடமும் ,நற் புகழும்,

    சௌபாக்கியங்களும் ,முறையாக அடையப் பட்ட செல்வமும் ,-நல் வழி காட்டும் ஆசார்யனும் ,தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,தைர்யமும் ,அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,வெகுமானமும் ,

     

    வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,பிறரை  ஏவுந்திறனும் ,பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    மேழிச் செல்வமும் ,தடைகளின் அழிவும் ,நற்கருமங்களும் ,அவற்றால் விளையும் புண்ணியமும் ,க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய

     

    நோய்கள் இன்மையும் ,குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    நீண்ட ஆயுளும் ,நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,பயமின்மையும் ,நன்னடத்தையும் ,இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

    சம்-இந்த உலக இன்பங்களும்,

    மய;வானுலக இன்பங்களும் ,

    ப்ரிய;-அனைத்து உயிர்களிடம் நேசமும் ,

    அனுகாம ;-அதனால் ஏற்படும் ஆசையும்,

    காம ;-அந்த ஆசையால் ஏற்படும் அனுபவமும் ,

    சௌ மனச :மனதிற்கு உகந்த உற்றாரும் ,

    பத்ரம் –மங்களமும்,

    ஸ்ரேய;-உயர் நலமும் ,

    வஸ்ய :நல்ல உறைவிடமும் ,

    யச ;நற் புகழும் ,

    பக ;சௌ பாக்கியங்களும் ,

    த்ரவிணம்-முறையாக அடையப் பட்ட செல்வமும் ,

    யந்தா -நல வழி காட்டும் ஆசார்யனும் ,

    தர்த்தா-தந்தையைப் போல் தாங்குபவனும் ,

    க்ஷேம ;-உடமைகளைக் காக்கும் திறனும் ,

    த்ருதி –தைர்யமும் ,

    விஸ்வம்-அனைத்துஉயிர்களின் நலனுக்கான திறனும் ,

     

    மக ;-வெகுமானமும் ,

     

    சம்வித ;வேத மற்றும் சாஸ்திர ஞானமும் ,

     

    ஞாத்ரம் -பிறருக்கு கற்பிக்கும் சக்தியும் ,

     

    சூ ;_பிறரை  ஏவுந்திறனும் ,

     

    பிரசூ -பணியாட்களை வழி நடத்தும் திறனும்,

     

    ஸீரம்-மேழிச் செல்வமும் ,

     

    லய ;-தடைகளின் அழிவும் ,

     

    ருதம் –நற்கருமங்களும் ,

     

    அம்ருதம் -அவற்றால் விளையும் புண்ணியமும் ,

     

    அயக்ஷ்மம் -க்ஷயம் முதலிய நீடிக்கும்  கொடிய நோய்கள் இன்மையும் ,

     

    அநாமயம்-குறுகிய காலம் நீடிக்கும் ஜ்வரம் போன்ற நோய்கள் இன்மையும் ,

     

    ஜீவாது ;-நோயற்ற வாழ்வுக்கு உரிய மருந்துகளும் ,

     

    தீக்காயுத்வம் -நீண்ட ஆயுளும் ,

     

    அனமித்ரம் -நட்பு மற்றும் நபர் இல்லாமையும் ,

     

    அபயம் –பயமின்மையும் ,

     

    சுகம் –நன்னடத்தையும் ,

     

    சயனம் –இடையூறில்லாத நல்ல தூக்கமும் ,

     

    சூக்ஷா-இறை நினைப்புடன் கூடிய நல்ல விடியலும் ,

     

    சூக்ஷா-யாகம் ,யக்னம் , அத்யயனம் மற்றும் நன்னடத்தையுடன் கூடிய பகற்பொழுதும் ,

     

    மே–ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும் எனக்கு அமையப் பெறுமாம் .

     

     

  • சமகம் அர்த்தம் பொழிப்புரை 1

     

    யஜூர் வேதத்தில் தைத்ரிய சம்ஹிதையின் ஏழு காண்டங்களுள், நான்காவது காண்டத்தின் மத்தியில் அமைத்துள்ளது ஸ்ரீ ருத்ரம் .

     

    Sri Rudram  Image of Lingam.jpg
    Sri Rudram

     

    இரண்டு பகுதிகளாக அமைந்துள்ளது .

     

    ஒன்று நமகம் , மற்றொன்று சமகம்.

     

    சமகத்தின் அர்த்தம் மட்டும் பொழிப்புரை .

     

    சமகம் 11 அனுவாகங்களாக உள்ளது .

     

    சமகம் .

    ஓம் அக்னா’விஷ்ணோ ஜோஷ’ஸேமாவ’ர்தம்து வாம் கிரஃ’ | 

     

    த்யும்னைர்-வாஜே’பிராக’தம் |

     

     

    வாஜ’ஶ்ச மே ப்ரவஶ்ச’ மே ப்ரய’திஶ்ச மே ப்ரஸி’திஶ்ச மே தீதிஶ்ச’ மே க்ரது’ஶ்ச மே,

     

    ஸ்வர’ஶ்ச மே ஶ்லோக’ஶ்ச மே ஶ்ராவஶ்ச’ மே ஶ்ருதி’ஶ்ச 

     

    மே ஜ்யோதி’ஶ்ச மே ஸுவ’ஶ்ச மேப்ராணஶ்ச’ மே‌உபானஶ்ச’ மே 

     

    வ்யாஶ்ச மே‌உஸு’ஶ்ச மே சித்தம் ச’  ஆதீ’தம் ச மே 

     

    வாக்ச’மே மன’ஶ்ச மே சக்ஷு’ஶ்ச மே ஶ்ரோத்ரம்’ ச மே

     

     தக்ஷ’ஶ்ச மே பலம்’ ச  ஓஜ’ஶ்ச மேஸஹ’ஶ்ச  

     

    ஆயு’ஶ்ச மே ரா ச’ ம த்மா ச’ மே னூஶ்ச’ மே 

     

    ஶர்ம’ ச மேவர்ம’ மே‌உம்கா’னி ச மே‌உஸ்தானி’ ச மே 

     

    பரூக்ம்’ஷி ச மே ஶரீ’ராணி ச மே || 1 ||

     

    அக்னா விஷ்ணு -அக்னியும் , விஷ்ணுவும் ஆகியவர்களே ,

     

    சஜோஷா -நீங்கள் இருவரும் எங்களிடம் ஒருமித்த அன்பு நிறைந்த மனமுடயவர்களாக இருக்க வேண்டும்.

     

    வாம் -உங்களை ,

     

    இமாம் கிர: உங்களைத் துதிக்கும் இந்த வார்த்தைகள்

     

    வர்த்தந்து-செழிக்க வேண்டும் .

     

    யுவாம் -நீங்கள் இருவரும் ,

     

    த்யும்னை :அனைத்து ஐஸ்வர்யங்களுடனும் ,

     

    வாஜேபி ;உணவுப் பொருள்களுடன் ,

     

    ஆகதம்-எங்களை அனுக்ரகிக்க எழுந்தருள  வேண்டும் .

     

    வாஜச்சமே -உணவு மற்றும் நீர் முதலான பானங்கள்

     

    மே-இறைவனை துதிக்கும் என்னிடம் உள்ளன .

     

    பிரசவ -அன்னமளிக்கும் மனதும் ,

     

    ப்ரயதி :பரிசுத்தமும் ,

     

    பிரசதி :-உற்சாகமும் ,

     

    தீதி :-உணவைப் பாதுகாக்கும் திறனும் ,

     

    க்ரது-உணவை சம்பாதிக்கும் யாகமும் ,

     

    ஸ்வர:-யாகத்தில் ஸ்வரத்துடன் மந்திரங்களை உச்சரிக்கும் திறனும் ,

     

    ஸ்லோக : புகழும் ,

     

    ஸ்ராவ; சொல் திறமையும் ,

     

    ச்ருதி: வேள்வியாற்றும் திறனும் ,

     

    ஜ்யோதி :உள்ளொளியும் ,

     

    சுவ :-ஸ்வர்கமும்,

     

    பிராண :-பிராணனும் ,

     

    அபான ;-அபானனும்,

     

    வியாந:-வ்யானனும்,

     

    அஸு-உயிரும் ,

     

    சித்தம்-சித்தமும் ,

     

    ஆதீதம் -சித்தத்தால் அறியப்பட்ட பொருளும் ,

     

    வாக் -வாக்கும் ,

     

    மன : மனமும் ,

     

    சக்ஷு :கண்களும் ,

     

    ச்ரோத்ரம் -காதுகளும்,

     

    தக்ஷ -ஞா னேந்திரியங்களின்  சக்தியும் ,

     

    பலம் -கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    ஓஜ:-பிராண சக்தியும் ,

     

    சக :பகைவரை வெல்லும் திறமையும் ,

     

    ஆயுஹு -ஆயுளும் ,

     

    ஜரா -முதுமையும் ,

     

    ஆத்மா -அந்தராத்மாவும் ,

     

    தனூ;-நல்ல உடலும் ,

     

    சர்ம-சுகமும் ,

     

    வர்ம;_உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,

     

    அங்கானி-திடமான உறுப்புகளும் ,

     

    அஸ்தானி-எலும்புகளும் ,

     

    பரூம்ஷி -கணுக்களும் ,

     

    சரீராணி -மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    உணவு மற்றும் நீரும் முதலிய பானங்கள் ,உணவிடும் டும் மனது ,சுத்தம் ,உற்சாகமும் ,உணவைப் பாதுகாக்கும் திறனும் ,உணவை

     

     

    சம்பாதிக்கும் யாகமும் ,யாகத்தில் ஸ்வரங்களை உச்சரிக்கும் திறனும் ,புகழும் ,சொல் திறமையும் ,வேள்வித் திறமையும் ,

     

    உள்ளொளியும் , சுவர்க்கமும்,பிராணனும் ,அபானனும் ,வ்யானனும்,உயிரும் ,சித்தமும் ,சித்தத்தால் அறியப்படும் பொருளும் ,

     

    வாக்கும் ,மனமும் ,கண்களும் ,காதுகளும் ,ஞா னேந்திரியங்களின்  சக்தியும் , கர்மேந்திரியங் களின் சக்தியும் ,

     

    பிராண சக்தியும் ,பகைவரை வெல்லும் திறமையும் ,ஆயுளும் ,முதுமையும் ,அந்தராத்மாவும் ,நல்ல உடலும் ,சுகமும் ,

     

    உடலைக் காக்கும் கவசம் முதலியவையும் ,திடமான உறுப்புகளும் ,எலும்புகளும் ,கணுக்களும் ,

     

    மற்றும் உடலில் உள்ள அனைத்து அவயவங்களும் ,

     

    ஸ்ரீ ருத்ரனை ஆராதிக்கும்  என்னிடம் உள்ளன .

     

    எனவே அக்னியும் விஷ்ணுவும் ஆன நீங்கள் இருவரும் என்னிடம் ஒருமித்த அன்புடயவர்களாக  இருக்க வேண்டும் .

     

    உங்களைத்துதிக்கும் இந்த வார்த்தைகள் செழிக்க வேண்டும் .

     

    நீங்கள் இருவரும் உணவுப் பொருள்கள் மற்றும் அனைத்து ஐஸ்வர்யங்கள், இவற்றுடன் எழுந்தருள  வேண்டும் .

     

     

    Sri Rudram Chamaakm Text

     

     

    Enhanced by Zemanta
  • அக்ஷீப்யாம் தே சூக்தம் சுய தூண்டுதலுக்கு நோயை விரட்ட

     

    சுய தூண்டுதல் நோயைவிரட்ட , மட்டுமல்ல , வளமான மற்றும் உறுதியான மனதிற்கும் ,எதிர் காலத்தை  நம் எண்ணப்படி

     

    அமைத்துக்கொள்ள  அவசியம் .

     

    ரிக் வேதம் 10.163 ,அக்ஷீப்யாம் தே  சூக்தத்தில் இந்த சுய தூண்டுதல் விளக்கப்  படுகிறது .

     

    இதைப் பாராயணம் செய்தால் சுய தூண்டுதல்  உந்தப் பெறும்.

     

    இதன் மூலமாக நோய்களை விரட்டலாம் .

     

     

    ஓம்

     

    1.அக்ஷீப்யாம் தே நாஸிகாப்யாம் கர்ணாப்யாம் சுபுகாததி ! யக்ஷ்மம் சீர்ஷண்யம் மஸ்திஷ்காத் ஜிஹ்வாயா விவ்ருஹாமி தே-1

     

     

    தே -உனது ,

     

    அக்ஷீப்யாம் -கண்களில் இருந்து ,

     

    நாசிகாப்யாம் -மூக்கிலிருந்து ,

     

    சுபுகாத் -கன்னத்திலிருந்து ,

     

    சீர்ஷ்ண்யாம்-தலையில் இருந்து ,

     

    மஸ்திஷ்காத் -மூளையில் இருந்து ,

     

    ஜிஹ்வாயா -நாக்கில் இருந்து ,

     

    யக்ஷ்மம் -நோயை ,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கண்களில் இருந்து ,மூக்கில்  இருந்து ,காதுகளில் இருந்து ,கன்னத்தில் இருந்து ,தலையில் இருந்து  ,மூளையில் இருந்து ,நாக்கில்

     

    இருந்து  நோயை விரட்டுகிறேன் .

     

     

    2.க்ரீவாப்யஸ்த உஷ்ணிஹாப்ய : கீகஸாப்யோ அனூக்யாத் யக்ஷ்மம் தோஷன்ய (அ ) மம்ஸாப்யாம்

     

    பாகூப்யாம் விவ்ருஹாமி தே-2

     

    தே-உனது ,

     

    க்ரீவாப்யாம் -கழுத்தில் இருந்து ,

     

    உஷ்நிகாப்ய:-தலையில் இருந்து ,

     

    கீகசாப்ய :எலும்புகளில் இருந்து ,

     

    அனூக்யாத்-மூட்டுகளில் இருந்து ,

    அம்சாப்யாம் -தோள்களில் இருந்து ,

    தோஷண்யம்-கைகளில் இருந்து ,

    பாஹுப்யாம் -முன் கைகளில் இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது கழுத்தில் இருந்து , தலில் இருந்து ,எலும்புகளில் இருந்து ,மூட்டுகளில்  இருந்து ,தோள்களில் இருந்து ,கைகளில் இருந்து ,முன்

    கைகளில் இருந்து , நோயை விரட்டுகிறேன்.

     

    ஆந்த்ராயப்யச்தே  குதாப்யோ

     

    வனிஷ்டோர் ஹ்ருதயாததி யக்ஷ்மம் மதச்னாப்யாம்  யக்ன:

     

    ப்லாசிப்யோ  விவ்ருஹாமி தே- 3

     

    தே-உனது ,

     

    ஆந்த்ரேப்ய :-குடலில் இருந்து ,

     

    குதாப்ய :-குதத்தில்  இருந்து ,

     

    வநிஷ்ட -அடி வயிற்றில் இருந்து ,

     

    ஹ்ருதயாத் -இதயத்தில் இருந்து ,

     

    மதசஸ்னாப்யாம் – சிறு நீரகங்களில் இருந்து ,

    யக்ன:-கல்லீரலில்  இருந்து ,

    ப்லாசிப்ய :-வயிற்றின் உள் உறுப்புகளில்  இருந்து ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது குடலில் இருந்து ,குதத்தில் இருந்து ,அடிவயிற்றில் இருந்து ,இதயத்தில் இருந்து ,சிறுநீரகங்களில் இருந்து ,கல்லீரலில் இருந்து ,

     

    வயிற்றில் உள்ள உறுப்புகளில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    ஊரூப்யாம்  தே  அஷ்டீவப்யாம் பார்ஷ்நீப்யாம்  பிரபதாப்யாம் I

     

    யக்ஷ்மம் ஸ்ரோணிப்யாம் பாசதாத் பம்ஸஸோ விவ்ருஹாமி  தே -4

     

    தே-உனது ,

     

    ஊருப்யாம் -தொடைகளில் இருந்து ,

     

    அஷ்டீவத் யாப்யாம் -மூட்டுகளில் இருந்து ,

     

    பார்ஷ்நீப்யாம் -குதிகால்களில் இருந்து ,

     

    பிரபதாப்யாம் -அடிக்கால்களில் இருந்து ,

     

    ச்ரோணிப்யாம்-இடுப்புப் பகுதிகளில் இருந்து ,

     

    பாஸதாத்-பின் புறங்களில் இருந்து,

     

    பம்ஸஸ: -உள் உறுப்புகளில்  இருந்து

     

    யக்ஷ்மம் -நோயை,

     

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது தொடைகளில் இருந்து ,மூட்டுகளில் இருந்து ,குதி கால்களில் இருந்து ,அடிக்கால்களில் இருந்து ,இடுப்புப் பகுதிகளில் இருந்து

     

    பின்புறங்களில் இருந்து ,உள்ளுறுப்பில் இருந்து நோயை விரட்டுகிறேன் .

     

     

    மேஹநாத்வனம்  கரணால்லோம ப்யஸ்தே  நகேப்ய :I

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாதாத்மன்ஸ்தமிதம் விவ்ருஹாமி தே  -5

     

    மேஹநாத் -பிறப்பு உறுப்பிலிருந்து ,

    வனம் கரணாத் -சிறுநீர்ப் பையில்  இருந்து ,

    லோமப்ய -முடியில் இருந்து ,

    நகேப்ய -நகங்களில் இருந்து ,

    ஆத்மனஸ்தம் -உன் உள்ளே உள்ள ,

    சர்வஸ்மாத்-அனைத்து அங்கங்களில் இருந்தும் ,

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

    உன் பிறப்புஉறுப்பில்  இருந்து , சிறுநீர்ப் பையில் இருந்து ,முடியில் இருந்து , நகங்களில் இருந்து ,உனது எல்லா அவயவங்களில்

    இருந்தும்  நோயை விரட்டுகிறேன் .

     

    அங்காதங்கால்லோம்னோ ஜாதம் பர்வணி  பர்வணிI

     

    யக்ஷ்மம் சர்வஸ்மாத்மநஸ்மிதம் விவ்ருஹாமி தே -6

     

    தே-உனது ,

     

    அங்காத் அங்காத்-ஒவ்வொரு உறுப்பிலும் இருந்து ,

     

    லோம் லோம்ன-ஒவ்வொரு  ரோமத்தில் இருந்தும் ,

     

    ஜாதம்-தோன்றுகின்ற ,

     

    பர்வனணி பர்வணி-ஒவ்வொரு  முட்டியிலும் ,

     

    ஆத்மனசஸ்தம்-உனது ,

    சர்வஸ்மாத் -எல்லா உறுப்புகளில் இருந்தும் ,

    இதம் -இந்த

    யக்ஷ்மம் -நோயை ,

    விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

     

    உனது ஒவ்வோர் அங்கங்களிருந்தும் ,முடியிலிருந்தும் ,நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டியில் இருந்தும் ,உனது அனைத்து

     

    அவவயங்களில் இருந்தும் நோயை விரட்டுகிறேன் .

     

     For Text in Sanskrit and other Indian Languages.

    http://www.bharatiweb.com/new/aksheebhyam-sooktam/

     

    For Sanskrit text.

     

    http://sanskritdocuments.org/doc_veda/suktalst.html

     

     

    Enhanced by Zemanta
  • துர்க்கா ஸூக்தம் அர்த்தம்

     

    1.ஓம் || ஜாதவே’தஸே ஸுனவா ஸோம’ மராதீதோ னித’ஹாதி வேதஃ’ |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா’ னாவே ஸிம்தும்’ துரிதா‌உத்யக்னிஃ ||

     

    Goddess of Valor, Durga-Hinduism
    Durga Devi

     

     

    ஜாத வேதஸே -அனைத்தையும் அறிபவரான அக்னியே !

    ஸோமம் -சோமத்தை ,

    ஸுனவாம -பிழிந்து உமக்கு அளிக்கிறோம் .

    வேத :அக்னி தேவன் ,

    அராதீயதே -தடைகளை , இடர்ப்பாடுகளை ,

    நிதஹாதி -சுட்டு எரிக்கட்டும் .

    நாவா -படகு ,

    ஸிந்தும் இவ -கடலைக் கடக்க உதவுவது போல் ,

    ந -எங்களை ,

    துர்காணி -துன்பங்களில் இருந்து,

    பர்ஷததி -காக்கட்டும் .

    துரிதா -நாம் செய்யும் தவறுகளில் இருந்து நம்மை ,

    அக்னி -அக்னி ,

    அதி -நம்மைக் காக்கட்டும் .

     

    அக்னியே !

    சோமத்தைப் பிழிந்து அதன் ரசத்தை உனக்கு அளிக்கிறோம் .

    வாழ்வில் வரும் இடையூறுகளை அக்னி அழிக்கட்டும் .

    படகின் வழியே கடலைக் கடத்துவித்தல் போல், அக்னி தேவன் , எங்களை எல்லாத் துன்பங்களிலும்

    தவறுகளிலும் இருந்து காக்கட்டும் .

     

    2.தாக்னிவ’ர்ணாம் தப’ஸா ஜ்வம்தீம் வை’ரோனீம் க’ர்மலேஷுஜுஷ்டா”ம் |
    துர்காம் தேவீக்‍ம் ஶர’ணஹம் ப்ரப’த்யே ஸுதர’ஸி தரஸே’ னமஃ’ ||

     

    அக்னி வர்ணாம் -செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,

    தபஸா -மேன்மையான தவத்தினால் ,

    ஜ்வலந்தீம் -ஒளிர்பவளும் ,

    வைரோசனீம் -ஈசருக்கு உரியவளும் ,

    கர்ம பலேஷு -செய்யப்படும் செயல்களுக்கு மற்றும் அதன் பலன்களுக்கு ,

    ஜுஷ்டாம் -ஆற்றலாக இருப்பவளும் ,

    (ஆகிய ),

    துர்காம் தேவீம் -துர்கா தேவியை ,

    சரணம் ப்ரபத்யே -நான் சரணடைகிறேன் .

     

    தரஸே -கரை சேர்ப்பவளே !

    ஸுதரஸி -கரை சேர்ப்பாய் ,

    நம :-நமஸ்காரம் .

     

    செஞ்சுடர் வண்ணம் கொண்டவளும் ,மேலான தவத்தினால் ஒளிர்பவளும் ,இறைவனுக்கு உரியவளும்

    ,செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் இவற்றின் ஆற்றலாக இருப்பவளும் ஆனா துர்கா தேவியை ,

    நான் சரணடைகிறேன் .

    துன்பக் கடலில் இருந்து கரி சேர்ப்பவளே !

    எங்களைக் காப்பாய் .

    உனக்கு நமஸ்காரம் .

     

    3.க்னே த்வம் பா’ரயா னவ்யோ’ ஸ்மாம்த்-ஸ்வஸ்திபிரதி’ துர்காணிவிஶ்வா” |
    பூஶ்ச’ ப்றுத்வீ ப’ஹுலா ன’ ர்வீ பவா’ தோகா தன’யா ஶம்யோஃ ||

     

    அக்னே -அக்னியே !

    த்வம் -நீவிர் ,

    நவ்ய ;-போற்றுதலுக்கு உரியவர் ,

    ஸ்வஸ்திபி -மகிழ்ச்சியான பாதைகளின் மூலம், வழியாக ,

    அஸ்மான் -எங்களை ,

    விஸ்வா -அனைத்து ,

    துர்காணி -இன்னல்களுக்கும்

    அதிபராய -அப்பால் எடுத்துச் செல்வாய் ..

    ந -எங்கள் ,

     

    பூ : -ஊரும் ,

    ப்ருத்வீ ,-நாடும் ,

    உர்வீ ச -உலகும் ,

    பஹுலா -செழித்து ஓங்கட்டும் .

    தோகாய -பிள்ளைகளுக்கும் ,

    சம்யோ :இன்பம் தருபவனாக ,

    பவா -இருப்பாய் .
    அக்னியே !

    நீ போற்றுதலுக்கு உரியவன் .

    இன்பம் நிறைந்த பாதகளின் வழியே எங்களை எல்லாத் துன்பங்களுக்கும் அப்பால் எடுத்துச் செல்வாய் .

    எங்கள் ஊரும் நாடும் உலகும் செழிக்கச் செய்வாய் .

    எங்கள் பிள்ளைகளுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் மகிழ்வைத் தருவாய் .

    4.விஶ்வா’னி னோ துர்கஹா’ ஜாதவேதஃ ஸிம்துன்ன னாவா து’ரிதா‌உதி’பர்-ஷி |
    அக்னே’ அத்ரிவன்மன’ஸா க்றுணானோ”‌உஸ்மாகம்’ போத்யவிதானூனா”ம் ||

     

    ஜாத வேத: -அக்னியே !

    விஸ்வானி -அணைத்து ,

    துர்கஹா -துன்பங்களையும் அழிப்பவனே ,
    ஸிந்தும் நாவா -கடலில் படகின் மூலம் ,

    துரிதா -இன்னல்களிருந்து ,
    ந -எங்களை ,

    அதி பர்ஷி -காப்பாய் .
    அக்னே -அக்னே !

    அஸ்மாகம்-எங்கள் ,

    தனுனாம் -உடல்களை ,

    அவிதா -காப்பவனே !

    மனஸா -மனத்தால் ,

    க்ருணான -மீண்டும் ,மீண்டும் சொல்கின்ற ,

    அத்ரிவத் -அத்ரி முனிவரைப் போல் ,

    போதி -மனதில் கொள்வாய் .

     

    அக்னியே !

    எல்லாத் துன்பங்களிலிருந்தும் எங்களைக் காப்பவனே !

    கடலில் கஷ்டப்படவடுவனைப் படகின் மூலம் காப்பது போல் ,இன்னல்களிருந்து எங்களைக் காப்பாய் .

    எங்கள் உடல்களைக் காப்பவனே !

    எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று மனத்தால் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கின்ற

    அத்ரி முனிவரைப் போல் எங்கள் நலனை மனதில் கொள்வாய் .

     

     

     

    5. ப்றுனா ஜிக்ம் ஸஹ’மானமுக்ரக்னிக்‍ம் ஹு’வேம பமாத்-தஸ்தா”த் |
    ஸ னஃ’ பர்-ததி’ துர்காணி விஶ்வா க்ஷாம’த்தேவோ அதி’ துரிதா‌உத்யக்னிஃ 

    ப்ருதனாஜிதகும் -எதிரிகளின் படையை அழிப்பவனும் ,

    ஸகமானம் -தாக்குபவனும் ,

    உகரம்-உக்ரமானவனுமான ,

    அக்னிம் -அக்னி தேவனை ,

    பரமத் சதஸ்யாத் -மன்றத்தின் உயர்ந்த இடத்தில் இருந்து ,

    ஹுவேம -அழைக்கிறோம் .

    ஸ -அந்த ,

    அக்னி -அக்னி ,

    தேவ -தேவன் ,

    ந -எங்களை ,

    விஸ்வா -அணைத்து ,

    துர்காணி -துன்பங்களுக்கும் ,

    ஷாமத் -அழியக் கூடியவற்றிற்கும்,

    துரிதாத் -தவறுகளுக்கும் ,

    அதி -அப்பால் ,

    பர்ஷாத் -காக்கட்டும் .
    எதிரிகளின் படைகளைத் தாக்கி அழிப்பவனும் ,உக்ரமானவனும் ஆகிய அக்னி தேவனை உயர்ந்த

    இடத்திலிருந்து இங்கே எழுந்து அருளுமாறு வேண்டுகிறோம் .

    அவன் , எங்களை அனைத்துத் துன்பங்களுக்கும் ,மற்றும் அழியக் கூடியவற்றிர்க்கும் தவறுகளுக்கும்

    அப்பால் எடுத்துச் செல்லட்டும் .

    எங்களைக் காக்கட்டும் .

     

    6.ப்ரத்னோஷி’ மீட்யோ’ அத்வரேஷு’ னாச்ச ஹோதா னவ்ய’ஶ்ச ஸத்ஸி’ |
    ஸ்வாம்சா”‌உக்னே னுவம்’ பிப்ரய’ஸ்வாஸ்மப்யம்’  ஸௌப’மாய’ஜஸ்வ II
    அக்னே -அக்னியே !

    அத்வரேஷு வேள்விகளில் ,

    ஈட்ய – புகழப்படுகின்ற ,

    கம் -ஆனந்தத்தை ,

    ப்ரத்னோஷி -அதிகரிக்கிறாய் .

    ஹோதா -வேள்வி செய்பவர்களுள் ,

    ஸனாத் ச -தொன்மையானதும் ,

    நவ்ய ச -புதியனாகவும் ,

    ஸத்ஸி -இருக்கிறாய்.

    ஸ்வாம்- உனது ,

    தனுவம் ச -வடிவாக இருக்கின்ற ,

    அஸ்மப்யம் -எங்களுக்கு ,

    பிப்ரஸ்ய -மகிழ்ச்சியைத் தருவாய் .

    ச -மேலும் ,

    ஸௌபகம் -நன்மையை ,

    அயுஜஸ்ய -எல்லாப் புறங்களில் இருந்தும் கொண்டு வருவாய் .

     

    அக்னியே !

    வேள்விகளில் புகழ்ச்சியால் சிறப்பிடப் படுகின்ற நீ எங்களின் சந்தோஷத்தை அதிகரிக்கின்றாய் .

    வேள்வி ஆற்றுபவர்களுள் நீ தொன்மையானவனும் மற்றும் புத்யவனும் ஆக விளங்குகிறாய் .

    உனது வடிவவி இருக்கின்ற எங்களுக்கு இன்பத்தைத் தருவாய் .

    அனைத்துப் புறங்களிலிருந்தும் எங்களுக்கு நன்மையைக் கொண்டு வருவாய் .

     

    7.கோபிர்ஜுஷ்ட’மயுஜோ னிஷி’க்தம் தவேம்”த்ர விஷ்ணோனுஸம்ச’ரேம |
    னாக’ஸ்ய ப்றுஷ்டபி ம்வஸா’னோ வைஷ்ண’வீம் லோக ஹ மா’தயம்தாம் ||

     

     

    இந்த்ர -தேவர்களின் தலைவனே !

    அயுஜ – பாவக் கலப்பில்லாதவன் ,

    விஷ்ணோ -எங்கும் நிறைந்தவன் ,

    கோபி :-பசுக்களுடன் ,

    ஜுஷ்டம்-மேலான ஆனந்தம் ,

    நிஷிக்தம் -மிகுதியாகப் பெற ,

    தவ -உன்னை ,

    அனு சஞ்சரேம-பின் தொடர்கிறோம் .

    பிருஷ்டம் அபி -உயர்ந்த ,

    நாகஸ்ய ‘தேவர்கள் உலகில் ,

     

    ஸம்வஸான -உறைகின்ற ,

    வைஷ்ணவீம் -விஷ்ணு உருவான தேவியிடம் ,

    இஹ -இந்த ,

    லோகே -உலகம் ,

    மாதயந்தாம் -இன்பத்தைத் தரட்டும் .

    இறையே !

    நீ பாவக் கலப்பிலாதவன் .
    எங்கும் நிறைந்தவன் .

    ஏராளமான பசுக்களுடன் நிறைந்த செல்வம் பெற்று இன்புறுவதர்க்காக உன்னைத் தொடர்கிறோம் .

    விஷ்ணு வடிவினளான தேவியிடம் நான் கொண்ட பக்திக்காக ,உயர்ந்த தேவருலகில் வாழுகின்ற தேவர்கள்

    இந்த உலகில் எனக்கு மகிழ்வைத் தரட்டும்.

    ஓம் காத்யானாய’ வித்மஹே’ கன்யகுமாரி’ தீமஹி | தன்னோ’ துர்கிஃ ப்ரசோதயா”த் ||

    ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

    காத்யயனாய -காத்யாயனி தேவியை ,

    வித்மஹே -அறிவோமாக .

    கன்யாகுமாரி . -கன்யா குமாரியை ,

    தீ மஹி -த்யானிப்போம் .

    தத் துர்கி -அந்த துர்கா தேவி ,

    ந -நம்மை ,

    ப்ரசோதயாத் -தூண்டட்டும் .
    காத்யாயனி தேவியை அறிவோமாக .

    அதன் பொருட்டு , அந்த கன்னியாகுமரி தேவியை த்யாநிப்போம் .

    அந்த துர்கா தேவி நம்மைத் துண்டுவாளாக .

     

     

     

     

    Enhanced by Zemanta