Tag vidhai

பிள்ளையார்.

அனைவருக்கும்    பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை . வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும்   (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் ,   அனைத்து  தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை  அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை . குணங்களையும்  கடந்து, அனைத்து  தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர்…

வெற்றி ,தோல்வி

மேலும்  வெற்றி ,தோல்வி என்பது அவ்வப்போது உள்ள தேவைகளையும் மன நிலையையும் பொறுத்தது .இன்று நம் வெற்றியாக நினைப்பது நாளையே நமக்கு தோல்வியாகத் தோன்றலாம் .எனவே நம்மால் இயன்ற அளவிற்கு நாம் அர்ப்பணிப்புடன் முயற்சி செய்வதுடன் ,ஒரு  செயலின் வெற்றி தோல்வி நமது முயற்சிகளைத்  தவிர மேலும் பல சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் இருத்திக்கொள்வது நல்லது. ஒரு தோல்வியால் வாழ்க்கை முடிந்தது என்ற நினைப்பு எப்போதும் வரக்கூடாது . ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள்…