நன் மகன் பெற ,மரண பிசாசு பயம் நீங்க விசேஷ ருத்ர மந்திரங்கள்
மறைந்திருக்கும் இம்மந்திரங்கள் ருத்ர கலபார்ணவத்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன..
மிகுந்த பலனைக் கொடுக்கும் இந்த மந்திரங்களை ஒழுக்கத்துடன் ஜபித்தால் பலன் நிச்சயம் .
மந்திரங்கள் சொல்லும் விதத்தை எனது மற்றைய பதிவுகளில் காண்க.
தேவையான மந்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் ஜபிக்கவும்.
நைவேத்யம் -பருப்புக்கஞ்சி ( செய் முறை எனது மற்றைய பதிவில் .
நல்ல மகனைப் பெற .
சரத் சந்த்ரப்ரகாசேன வபுஷா சீதளத்யுதிம்
த்யாயேத் சிம்ஹாஸனாநீந முமையா சஹிதம் சிவம்

You must be logged in to post a comment.