Voice Of God ,Deivathin Kural Periyava On Dowry Video

Kanchi Periyava, Maha Periyava  discoursed on various subjects ranging from Vinayagar, Vedas,Vedangas, Advaita Linguistics,Literature,Guru to current and controversial topics like Dowry.

 

These have been complied by Ra.Ganapathy in his Book ‘தெய்வத்தின் குரல் ‘

 

I have posted this.(text)

 

Now audio version with rare photos and Videos of Kanchi Periyavar have come out.

 

Kanchi Periyavar
Kanchi Periyavar

 

In this post I am  reproducing some videos where Periyava speaks on .Dowry’ the evil practice of accepting money from the Bride’s parents.

 

According to Sastras, in the earlier days, the  bridegrooms paid money .

 

‘Vara Dakshinai’ in Sanskrit, which originally meant ‘that which is paid by the Vara(bride groom’ was later misinterpreted as ‘ the one paid by the  Girl’!

 

Periyava explains this concept and condemns this practice with authority in his inimitable earthy style devoid of jargons.

 

Watch.

 

 

On the Deivathin Kural CD Launch.

Periyava kural – Jan 8th 2013

 

Excerpts from Deivathin Kural by Kanchi Periyavar( compiled  by Ra.Ganapathy is being published here with the permission of The Kanchi Mutt.

‘விநாயக மூர்த்தியிலுள்ள ஒவ்வொரு சின்ன சமாசாரத்தைக் கவனித்தாலும் அதில் நிறையத் தத்துவங்கள் இருக்கின்றன. பிள்ளையாருக்குத் தேங்காய் உடைப்பது எதற்காக? விக்நேசுவரர், தம் அப்பாவான ஈசுவரனைப் பார்த்து “உன் சிரசையே எனக்குப் பலி கொடு” என்று கேட்டு விட்டாராம். எல்லாவற்றையும் காட்டிலும் உயர்ந்தது எதுவோ அதைத் தியாகம் பண்ணினால்தான் மகா கணபதிக்குப் ப்ரியம் ஏற்படுகிறது. அவ்வளவு பெரிய தியாகம் பண்ணுவதற்குத் தயார் என்ற அறிகுறியாகத்தான், ஈசுவரனைப்போலவே மூன்று கண்கள் உடைய தேங்காயைச் சிருஷ்டித்து அந்தக் காயை அவருக்கு நாம் அர்ப்பணம் பண்ணும்படியாக ஈசுவரன் அநுக்கிரகித்திருக்கிறார்.

http://ramanisblog.in/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D/

 

Discover more from Ramanisblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading