Tag sadhana panchakam

ஆதிசங்கராசார்யர் சாதன பஞ்சகம் விளக்கம்.

தேவையான அளவு மட்டும் உணவு உண்ண வேண்டும்.கிடைத்த உணவில் திருப்தியடைய வேண்டும்.சுவை ஆசையைத் தவிர்க்க வேண்டும்.வெப்பம், குளிர் போன்ற இரட்டைகளைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்.வீண் பேச்சைத் தவிர்க்க வேண்டும்.சமநிலையுடன் இருக்க வேண்டும்.பிறரின் புகழையும் இகழ்ச்சியையும் சமமாக ஏற்க வேண்டும்.