Tag வேதம்

அக்ஷீப்யாம் தே சூக்தம் சுய தூண்டுதலுக்கு நோயை விரட்ட

ஆத்மனசஸ்தம்-உனது ,

சர்வஸ்மாத் -எல்லா உறுப்புகளில் இருந்தும் ,

இதம் -இந்த

யக்ஷ்மம் -நோயை ,

விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .

உனது ஒவ்வோர் அங்கங்களிருந்தும் ,முடியிலிருந்தும் ,நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டியில் இருந்தும் ,உனது அனைத்து

அவவயங்களில் இருந்தும் நோயை விரட்டுகிறேன் .

பாவனோபனிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 2

அவையாவன .

ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி

பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் ,

சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion),

தாஹகம்- உணவை எரித்தல்,

ப்லாவகம் –நிறைத்தல் .(5 )

க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம் எனப்பட்ட ஐந்து

உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது..

இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய

,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும் முறையை வைத்து )