Tag வேதம்

ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

ஹிரண்யம் -பொன்னையும் ,

காம் -பசுக்களையும் ,

அஸ்வ -குதிரைகளையும் ,

புருஷான் -உறவினரையும் ,

விந்தேயம் -பெறுவேனோ ,

தாம் -அந்த ,

லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,

மே -என்னிடம் ,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்......................................2

புருஷ சூக்தம் அர்த்தம் பொழிப்புரை

புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் . ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் . ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1 முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.…