Tag நாராயணன்

மூன்று விஷ்ணுக்கள்

மூன்றாவதாக, க்ஷீராப்திஸாயீ விஷ்ணு, ஒவ்வொரு உயிரினத்தின் இதயத்திலும் மற்றும் அனைத்து பிரபஞ்சங்களிலும் வியாபித்திருக்கும் பரமாத்மாவாகப் பரவுகிறார், மேலும் அவர் பரமாத்மா என்று அழைக்கப்படுகிறார். அவர் அணுக்களுக்குள்ளும் இருக்கிறார். யோகத்தில் தியானத்தின் உண்மையான பொருள் பரமாத்மா ஆகும். அவற்றை அறிந்த எவரும் உலகியல் சிக்கல்களிலிருந்து இருந்து விடுபடலாம்.

நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை

  நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13.   ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | “ சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் , தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் , விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் , விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் , விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து…