Tag இந்து மதம்

நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை

  நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13.   ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | “ சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் , தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் , விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் , விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் , விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து…

ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

ஹிரண்யம் -பொன்னையும் ,

காம் -பசுக்களையும் ,

அஸ்வ -குதிரைகளையும் ,

புருஷான் -உறவினரையும் ,

விந்தேயம் -பெறுவேனோ ,

தாம் -அந்த ,

லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,

யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,

மே -என்னிடம் ,

ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்......................................2