Tag Krishna and Pandya

Lord krishna with Radha,Image.jpg

மகாபாரதத்தில் பாண்டிய மன்னர்கள் மதுரை மீனாட்சியின் தந்தை

அவரது நாட்டின் மீது படையெடுத்து வந்த கிருஷ்ணனால், சாரங்கத்வஜனின் தந்தை போரில் கொல்லப்பட்டார். பீஷ்மர், துரோணர், பல ராமர், கிருபர் ஆகியோரிடமிருந்து ஆயுதங்களைப் பெற்ற இளவரசர் சாரங்கத்வாஜர் ஆயுதங்களில் ருக்மி, கர்ணன், அர்ஜுனன், அச்யுதன் ஆகியோருக்குச் சமமானவரானார்.