Tag: இந்து மதம்
-
What Should A Hindu Practice,Essence Of Hinduism
On the other hand are those who want to follow Hinduism but do not know except what is being practiced at home and they never questioned because they thought it was blasphemy.It is not
-
சமகம் 2 அர்த்தம் பொழிப்புரை
ஜைஷ்ட்யம் -மேன்மையும் , ஆதிபத்யம்-தலைமைத் திறனும், மன்யு :உட்பகைகளுடன் கோபமும் , பாம:-வெளிப்பகைகளிடம் கோபமும் , அம”ஆழமான மனமும் , அம்ப;குளிர்ந்த நீரும் , ஜேமா-வெற்றி கொள்ளும் திறனும் , மஹிமா-வெற்றியால் வெற்றியால் விளையும் பெருமையும் , வரிமா-அதனால் விளையும் மனத் திருப்தியும் ,
-
பாவனோபனிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 2
அவையாவன . ஜாடராக்னி ,பிராணன் முதலிய ஐந்து வாயுக்களுடன் சேர்ந்து உபாதி பேதத்தினால் ,ரேசகம்,பாசகம் (உணவைப் பரிபக்குவம் செய்தல் , சோஷகம் -உணவை உலர்த்துதல் (during digestion), தாஹகம்- உணவை எரித்தல், ப்லாவகம் –நிறைத்தல் .(5 ) க்ஷாரகம்,உத்தாரகம்,க்ஷோபகம் ,ஜ்ரும்பகம் ,மோஹகம் எனப்பட்ட ஐந்து உப வாயுக்களுடன் , ஜாடாக்னி செய்கிறது.. இவை மனிதரின் உடலெங்கும் பரவி , பஷ்ய,போஜ்ய ,சோஷ்ய லேஹ்ய ,பேய( ஐந்து விதமான உணவுகள் நாம் சாப்பிடும் முறையை வைத்து )
-
பாவநோபநிஷத் பொருள் பொழிப்புரை பகுதி 1
ஒன்பது சக்ரங்களைக் கொண்ட இதுவே ஸ்ரீ சக்ரத்தின் வடிவாகும். 4. வாராஹி பித்ருரூபா குருகுல்லா பலிதேவதா மாதா –4 தாதுக்களுக்கு அதிதேவதையான வாராஹி , தந்தையின் வடிவம் ; மாமிசத்திற்கு அதிதேவதையான வாராஹி எனப்படும் குருகுல்லா தேவி , அன்னையின் வடிவம். 5. புருஷார்த்தா; சாகரா :-5 அறம், பொருள் , இன்பம் மற்றும் வீடு எனப்படும் புருஷார்த்தங்கள் , நாற்புறமும் சூழ்ந்துள்ள கடல்கள் . 6. தேஹோ நவரத்ன த்வீப :-6 உடலே நவரத்னத் தீவு . 7. த்வகாதி சப்ததாது –ரோம சம்யுக்த :-7
-
விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .
ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் . ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன . அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் . ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ . ய : -எவர் ,யார் , பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் , […]
-
நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை
நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | “ சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் , தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் , விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் , விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் , விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து பரந்தவரும் , அக்ஷரம் -அழிவற்றவரும் , பரமம் பதம் -அனைத்திற்கும் மேற்பட்டு மேலான நிலையில் உள்ளவரும் , நாராயணம் தேவம் […]
-
ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்
ஹிரண்யம் -பொன்னையும் , காம் -பசுக்களையும் , அஸ்வ -குதிரைகளையும் , புருஷான் -உறவினரையும் , விந்தேயம் -பெறுவேனோ , தாம் -அந்த , லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை, யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை , மே -என்னிடம் , ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்………………………………..2
-
புருஷ சூக்தம் அர்த்தம் பொழிப்புரை
புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் . ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் . ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1 முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2 இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே . ஆனால் […]
-
சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்
முதல் பகுதி அச்சுதனுக்கு நமஸ்காரம் , அனந்தனுக்கு நமஸ்காரம் , கோவிந்தனுக்கு நமஸ்காரம் . கேசவ ,நாராயணா ,மாதவா ,கோவிந்தா ,விஷ்ணோ ,மதுசூதனா ,திரிவிக்ரமா ,வாமனா, ஸ்ரீதரா,ஹ்ரிஷிகேசா பத்மநாபா ,தாமோதரா, உன்னைப் பன்னிரு திரு நாமங்களால் போற்றி என் இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இடுகின்றேன் . எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் […]